மத்திய சேம நிதி

இன்றைய சூழலில் அதிகமான பெண்கள் தங்களின் நிதி நிர்வாகத்தைத் தாங்களே கவனித்துகொள்ளவும் நிதி சுதந்திரத்துடன் விளங்கவும் ஓய்வுக்கால சேமிப்பை வடிவமைக்கவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
ஓய்வுக்காலத்தில் மாதாமாதம் $3,300 முதல் $4,000 வரைகூட பெறமுடியும் என்பது கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
அரசாங்க அதிகாரிகள் போல் மோசடிக்காரர்கள் பாசாங்கு செய்த சம்பவங்களில் 2023ஆம் ஆண்டு டிசம்பரில் குறைந்தது 120 பேர் $13.3 மில்லியனை இழந்தனர்.
2024ன் முதல் காலாண்டில் மத்திய சேம நிதி (மசே நிதி) சிறப்பு மற்றும் மெடிசேவ் கணக்குகளுக்கான (எஸ்எம்ஏ) வட்டி விகிதம் ஆண்டுக்கு 4.08 விழுக்காடாக உயர்த்தப்படும். தற்போது அது 4.04 விழுக்காடாக உள்ளது.
நவம்பர் 30ஆம் தேதி முதல் மோசடிகளில் இருந்து உறுப்பினர்களைப் பாதுகாக்க இணையம் வழியாக மத்திய சேம நிதியிலிருந்து ஒருநாளைக்கு $2,000 மட்டுமே எடுக்க முடியும் என வரம்பு விதிக்கப்படவுள்ளது.